காதலிக்கு கல்யாணம் ..
அவளுக்கு இத்தனை திமிரா ?
எத்தனை முறை மன்னித்தேன் !
சோறு தண்ணீர் மறந்து இருப்பேன் !
காலை மாலை காத்து இருப்பேன் !
கால் அமுக்கி விட்டு இருப்பேன் !
கவிதை எல்லாம் தந்து இருப்பேன் !
கலர் எல்லாம் கொடுத்து இருப்பேன் !
சுடிதார் எல்லாம் வாங்கி இருப்பேன் !
கோவிக்காமல் அடங்கி இருப்பேன் !
கோவிலுக்கு அவளால் போய் இருப்பேன் !
...
மண்டபத்தில் நுழைந்தவன் கையில்
மலர்செண்டு, அவள் நடுங்கினாள் ,
நேராக சென்றவன், அந்த எமாளியிடம்
சென்று சொன்னான் " BEST OF LUCK " !
No comments:
Post a Comment